கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள SNR இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் பூதப்பாண்டி காவல்  ஆய்வாளர் தங்கராஜ்  முன்னிலையில் உரிமையாளரின் அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள் ரிபென் வெட்டி துவங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள SNR இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் பூதப்பாண்டி காவல்  ஆய்வாளர் தங்கராஜ்  முன்னிலையில் உரிமையாளரின் அம்மா கிருஷ்ணம்மாள் அவர்கள்

Read more

தக்கலை: திருமண நிச்சயமான நிலையில் வாலிபர் கிணற்றில் சடலமா மீட்பு

Loading

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே புங்கரை பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது மகன் பிரதீப் (வயது

Read more

7300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. இருவர் கைது குமரி மாவட்ட போலீசார் அதிரடி

Loading

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு டெம்போ மூலம் அரிசி கடத்தப்படுவதாக  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது  நாகர்கோவிலில்  அமைந்துள்ள  தனியார் மருத்துவமனையின் 

Read more

தமிழக அரசின் உத்தரவை மீறி பனைமரத்தை JCB இயந்திரம் உதவியுடன் மூட்டோடு வெட்டி சாய்த்த காவலர் …. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்  தாழாக்குடி அருகே ஆதிதிராவிடர் காலனி மக்கள் வசித்து வரும் பிளாங்காட்டு பகுதியில்  புறம்போக்கில் சுமார் அறுபது வருஷத்துக்கு மேலாக வளர்ந்து நிற்கும் பனைமரத்தை எஸ்.பி

Read more

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில்  (23.04.2022) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள்

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் IAS தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்

Read more

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1 மற்றும் பெருமாள் நகர் 2 ஆகிய சாலைகள் சீரமைக்கும் பணியினை மேயர். ரெ.மகேஷ்  தொடங்கி வைத்தார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1

Read more

ரூ.21.60000/- மதிப்புள்ள 72 பவுன் தங்கநகைகள் திருட்டு… குற்றவாளிகளை கைது செய்து திருட்டு பொருட்களை அதிரடியாக மீட்ட குமரி போலீசார்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு சார்ந்த பாலையா நாடார் மகன் ஆனந்தன் என்பவர் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில்

Read more

காணாமல் போன செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

நாகர்கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சிவன் அவர்களை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் மரியாதைக்குரிய சிவன் அவர்களை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர்

Read more