தாது மணல் ஆலையில் இயந்திரங்களை திருடமுயன்ற அடியாட்கள்……தடுக்க முயன்ற மேலாளரை வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த கனகப்பபுரம் பகுதியில் தாது மணல்  ஆலை உள்ளது இங்கு முத்துக்கிருஷ்ணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த தாது மணல்

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வுக் கூட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏடுகள் ஆய்வுக் குழு தலைவர் நா.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்

Read more

அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விரைவு ரயில்கள் ஆரால்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்று

Read more

கோவிலுக்கு வரி செலுத்தக்கூடாது என ஒரு குடும்பத்தை சிலர் ஒதுக்கி வைப்பு….. கோவில் ஆடி விஷேசத்தில் பரபரப்பு…… போலீசார் முன்னிலையில் நடந்த தீபாராதனை

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ளது உச்சி மாகாளி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம்

Read more

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ராஜா கலையரங்கில் நேற்று முன்தினம்  (09.08.2022) நடைபெற்ற பழங்குடியினர் கலை விழா

Loading

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ராஜா கலையரங்கில் நேற்று முன்தினம்  (09.08.2022) நடைபெற்ற பழங்குடியினர் கலை விழாவில்  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ

Read more

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மேலும் ஒரு வாலிபர் பலி… விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சபிக். இவர் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது டீக்கடையில் கடந்த 17-ந் தேதி கியாஸ்

Read more

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :-  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட  மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக வருகிற 4-ந் தேதி

Read more

உலக அளவிலான காவலர் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற குமரி மாவட்ட பெண் தலைமை காவலர்… பாராட்டுக்களை தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில்   பணிபுரிபவர் பெண் தலைமை காவலர் கிருஷ்ணரேகா  2019 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு

Read more

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பாஜகவின்  மேற்கு  மண்டலத்திற்கான  செயற்குழு  கூட்டம்

Loading

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பாஜகவின்  மேற்கு  மண்டலத்திற்கான  செயற்குழு  கூட்டமானது  மேற்கு மண்டலதலைவர்  N.சிவசீலன்  தலைமையில் நடை பெற்றது.  இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக  மாநில விவசாய அணி

Read more

காவலர்களுக்கிடையான இறுதி போட்டிகள்…. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டு

Loading

கன்னியாகுமரி மாவட்ட, காவலர்களுக்கு இடையே இறுதிசுற்று விளையாட்டுப் போட்டிகள்  நாகர்கோயில் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS தொடங்கிவைத்து, 200

Read more