மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌ 29-வது ஆண்டு பொங்கல்விழாவையொட்டி, நடைபெற்ற மாநிலம்‌ தழுவிய மாபெரும்‌ மாட்டு வண்டி போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, செண்பகராமன்புதூர்‌ இலந்தை இளைஞர்‌ இயக்கம்‌ மற்றும்‌ ஊர்‌ பொதுமக்கள்‌

Read more

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌ சமூக நலத்துறை மற்றும்‌ பிள்ளையார்புரம்‌ ஊர்‌ பொதுமக்கள்‌ இணைந்து நடத்தும்‌ பொங்கல்‌ மற்றும்‌ கிராமிய கலைவிழா – 2021 -னை துவக்கி வைத்தார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, சமூக நலத்துறை மற்றும்‌ பிள்ளையார்புரம்‌ ஊர்‌ பொதுமக்கள்‌ இணைந்து நடத்தும்‌ பொங்கல்‌

Read more

நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணி சார்பில் பொங்கல் விழா குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில பாரத இந்து மகா சபா விவசாய அணி சார்பில் பொங்கல் விழா குமரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இந்து

Read more

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக இடங்கள் அமைக்கப்படவில்லை.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக இடங்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு

Read more

அருள்மிகு பகவதியம்மன்‌ திருக்கோவில்‌ வளாகத்தில்‌ ஏற்பட்ட தீ விபத்தில்‌ வியாபாரிகளின்‌ பொருட்கள்‌ சேதமடைந்தது சம்பந்தமாக கோரிக்கை மனுவினை அளித்தார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா்‌ திரு.எடப்பாடி k.பேழனிசாமி அவர்களை முகாம்‌ அலுவலகத்தில்‌, அருள்மிகு பகவதியம்மன்‌ திருக்கோவில்‌ வளாக வியாபாரிகள்‌ சங்கத்தினா சந்தித்து, கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ 9.01.2021 அன்று அருள்மிகு

Read more

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் ஜோதி தெருவில் பல மாதங்களாக குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம்…..

Loading

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் 11வது ஜோதி குறுக்கு தெரு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தெரு முழுவதும்

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, உள்ளிட்ட 5 இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை. டாக்டர் ஜெயசேகரன் தனியார் மருத்துவமணையில் கொரோனா ஓத்திகை நடைபெற்றது.

Loading

கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அத்ற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் ஒரு சாவாலாகவே இருந்து வந்தது. ஒன்பது மாதத்திற்கு பின்னர்

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌ வருவாய்த்துறை சார்பாக நடைபெற்றுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்த மாதந்திர ஆய்வுக்கூட்டம்‌

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.இரா.ரேவதி அவர்கள்‌ முன்னிலையில்‌, வருவாய்த்துறை சார்பாக நடைபெற்றுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்த மாதந்திர ஆய்வுக்கூட்டம்‌, மாவட்ட

Read more

படிப்பிற்கு வறுமை தடையில்லை சாதிக்க துடிக்கும் ஏழை வாலிபர்.. பேருந்து நிலைய நடை பாதையில் அமர்ந்து தேர்வு எழுதிய வாலிபர்…

Loading

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின் இளைய மகன் ரமேஷ் (29) வயதான இவரின் இரண்டு

Read more

குமாரபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்…

Loading

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், ஆரல்வாய்மொழி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட, குமாரபுரம் துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா

Read more