கேரள மாநில ஆளுநர்‌ மேதகு திரு.ஆரிப்‌ முகமது கான்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திற்கு மாலை அணிவித்து, மலர்‌ தூவி, மரியாதை செலுத்தி, பார்வையிட்டார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள, கேரள மாநில ஆளுநர்‌ மேதகு திரு.ஆரிப்‌ முகமது கான்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திற்கு வருகைதந்து, அன்னாரது திருவுருவபடத்திற்கு மாலை

Read more

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி….

Loading

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் கலந்து கொண்டு

Read more

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பூதலிங்க சாமி திருகோவில் தேரோட்டம்….

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று பூதப்பாண்டியில் அமைந்துள்ள பூதலிங்க சாமி கோவில். காஞ்சியில் நிலமாகவும் திருவானைக்காலில் நீரகவும் திருவண்ணாமலையில் தீயாகவும் காளகஸ்தியில் காற்றாகவும் சிதம்பரத்தில்

Read more

நாகர்கோவிலில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் தலமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 72வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் தலமையில் காமராஜர் சிலைக்கு மாலை

Read more

முஸ்லீம்‌ கலைக்‌ கல்லூரியின்‌ செயலராக திரு.எச்‌.முகமது அலி அவர்களை 01.04.2020 முதல்‌ தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு செய்த ஆணையை சென்னை முகாம்‌ அலுவலகத்தில்‌ வைத்து, அன்னாரிடம்‌ வழங்கினார்கள்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, திருவிதாங்கோடு முஸ்லீம்‌ கலைக்‌ கல்லூரியின்‌ செயலராக திரு.எச்‌.முகமது அலி அவர்களை 01.04.2020

Read more

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌, அறிஞர்‌ அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில்‌ 72-வது குடியரசு தின விழா மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌, அறிஞர்‌ அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில்‌ 72-வது குடியரசு தின விழா மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது. விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தேசியக்கொடியினை

Read more

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, வடசேரி பேருந்து நிலையத்தில்‌ நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழாவில்‌, சீட்பெல்ட்‌ மற்றும்‌ தலைக்கவசம்‌ அணிவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள்‌ அடங்கிய ஒட்டுவில்லைகளை பேருந்துகளில்‌ ஒட்டினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌, அவர்கள்‌, மாநிலங்களவை உறுப்பினர்‌ திரு.அ.விஜயகுமார்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌, 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, வடசேரி பேருந்து நிலையத்தில்‌ நடைபெற்ற

Read more

கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 இலட்சம்‌ நன்கொடை வழங்கி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, விளையாட்டினை துவக்கி வைத்தார் திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌ அவர்கள்‌, கன்னியாகுமரி மாவட்டம்‌, மணக்குடி கிரிக்கெட்‌ கிளப்‌ இளைஞர்களுக்கு, விளையாட்டு மைதானம்‌ அமைக்க, தனது சொந்த

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மீனவர்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்…

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌ தலைமையில்‌, மீனவர்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, இரண்டு பிரிவுகளாக மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக நாஞ்சில்‌ கூட்டரங்கில்‌ நடைபெற்றது. உடன்‌ மாவட்ட

Read more

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலினை வெளியிட்டார்கள.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த்‌ அவர்கள்‌, சிறப்பு சுருக்கமுறை திருத்தம்‌ இறுதி வாக்காளர்‌ பட்டியலினை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்‌ முன்னிலையில்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக நாஞ்சில்‌

Read more