கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் சார்பில் வீரமிக்க முன்னாள் பாதுகாப்பு படையினருக்கு அழைப்பு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீர்கள் , ஓய்வு பெற்ற காவல்துறையினர் விண்ணப்பிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரிநாராயணன் IPS அவர்கள் அழைப்பு

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுத அனுமதிக்க வேண்டும்….. குமரி மாவட்ட ஓவியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்…

Loading

கன்னியாகுமரி :- அடுத்த மாதம் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலும் சேர்ந்து நடைபெற உள்ளது.

Read more

மக்கள் நீதி மையம் கன்னியாகுமரி வேட்பாளர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார் அறிவிப்பு….

Loading

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மைய வேட்பாளராக திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் அருகே உள்ள தென் தாமரை

Read more

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தனித்து களம் காண போவதாக அறிவிப்பு..

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஐக்கிய கிறிஸ்தவ முன்னேற்ற பேரவை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில்நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ அமைப்பு பிரதிநிதிகள், பாஸ்டர்கள், உட்பட

Read more

100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற மாதிரி அரங்கில்‌ புகைப்படம்‌ …

Loading

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ கன்னியாகுமரி மாவட்ட தேர்தல்‌ அலுவலரும்‌, மாவட்ட ஆட்சித்தலைவருமான திரு.மா.அரவிந்த் அவர்கள்‌, 100 சதவீதம்‌ வாக்களிப்பதன்‌ அவசியம்‌ குறித்து,அமைக்கப்பட்டுள்ள என்‌ தேர்தல் என்ற

Read more

சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- உலகமகளிர் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு வருவது வழக்கம்.

Read more

தேர்தல்‌ விழிப்புணர்வு குறித்த பேரணியினை,கூடுதல்‌ ஆட்சியர்‌ (வளர்ச்சி) திருமதி.ஐ.எஸ்‌.மெர்சி ரம்யா அவர்கள்‌, கொடியசைத்து, துவக்கி வைத்தார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ மற்றும்‌ தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ -2021 முன்னிட்டு,மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்திலிருந்து வேப்பமூடு சந்திப்பு

Read more

தமிழக அரசு எங்களை கண்டு கொள்ளாத நிலையில், தேர்தல் நேரம் என்பதால் நாங்களும் அவர்களை புறக்கணிப்போம் அய்யா வழி தலைவர். பால பிரஜாதபதி அடிகளார்….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் 189 வது அவதாரதின விழா நேற்று முன்தினம் கோலாகல மாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சுவாமி தோப்பில் அய்யா வழி சமய

Read more

அதிநவீன மின்னணு வாகனத்தின்‌ வாயிலாக தேர்தல்‌ விழிப்புணர்வு

Loading

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்‌ – 2021 (ம) கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்‌ நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகத்தில்‌ செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகத்தின்‌

Read more

மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.மா.அரவிந்த் அவர்கள்‌ தலைமையில்‌, விலையில்லா தரவு அட்டையினை (free data card) வழங்கினார்கள்‌.

Loading

கன்னியாகுமரி மாவட்டம்‌, நாகர்கோவில்‌ தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில்‌ மாவட்ட உயர்கல்வி துறையின்‌ சார்பில்‌, மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு அரசின்‌ டெல்லி சிறப்புப்‌ பிரதிநிதி திரு.ந.தளவாய்‌ சுந்தரம்‌

Read more