கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி!

Loading

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Read more