கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Loading

மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் கே ராஜேந்திரன் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் கே ஆனந்தி நகர

Read more

தென்பெண்ணை ஆற்றீல் ரூ 25 கோடியீல் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா கண்ட மூன்று மாதத்திலே இடிந்து விழுந்து மக்களின் வரிப்பணம் வீனாய்போனதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

Loading

கடலூர் மாவட்டம் பண்ருட்டி,வட்டம் எனதிரிமங்கலம்காவனூர் எல்லை தென்பெண்ணை ஆற்றீல் ரூ 25 கோடியீல் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா கண்ட மூன்று மாதத்திலே இடிந்து விழுந்து மக்களின்

Read more

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் விராங்குடி பகுதியில் வசிங்கும் எழை எளிய மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி…

Loading

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் விராங்குடி பகுதியில் வசிங்கும் எழை எளிய மக்களுக்கு போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சியினை அதிமுக ஒன்றிய கழக

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ வடலூரில்‌ சத்தியஞான சபையில்‌ நடைபெற்ற தைப்பூச விழாவில்‌ ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள்‌ வழிப்பட்டனர்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ வடலூரில்‌ சத்தியஞான சபையில்‌ நடைபெற்ற தைப்பூச விழாவில்‌ ஜோதி தரிசனத்தை ஏராளமான பக்தர்கள்‌ வழிப்பட்டனர்‌

Read more

பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறை மூலம்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து சிறுபான்மையினர்‌ நல இயக்குநர்‌ திரு..எஸ்‌.சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி.அவர்கள்‌ முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நலத்‌ துறை மூலம்‌ செயல்படுத்தப்பட்டுவரும்‌ திட்டப்பணிகள்‌ குறித்து சிறுபான்மையினர்‌ நல இயக்குநர்‌ திரு..எஸ்‌.சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ மாவட்ட

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ சுவாமி சகஜானந்தூ அவர்களின்‌ பிறந்த நாளை முள்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருசந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ சுவாமி சகஜானந்தூ அவர்களின்‌ பிறந்த நாளை முள்னிட்டு சிதம்பரத்தில்‌ உள்ள மணிமண்டபத்தில்‌ அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருசந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ மாலை

Read more

தைப்பூச ஜோதி தரிசனப்பெருவிழா நடைபெறவுள்ள சத்தியஞானசபையில்‌ பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி, அவர்கள்‌ ஆய்வு

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ வடலூர்‌ தைப்பூச ஜோதி தரிசனப்பெருவிழா நடைபெறவுள்ள சத்தியஞானசபையில்‌ பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி, அவர்கள்‌ ஆய்வு மேற்கொண்டார்‌.

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ அறிஞர்‌ அண்ணா விளையாட்டு அரங்கில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றிவைத்து, சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழினை வழங்கினார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ அறிஞர்‌ அண்ணா விளையாட்டு அரங்கில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சந்திரசேகர்‌ சாகமூரி அவர்கள்‌ தேசியக்‌ கொடியினை ஏற்றிவைத்து, சிறப்பாக பணிபுரிந்த

Read more

கடலூர்‌ மாவட்டம்‌ 11-வது தேசிய வாக்காளர்‌ தினவிழாவினை முன்னிட்டு டவுன்ஹாலில்‌ இருந்து வாக்காளர்‌ விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திர.சந்திரசேகர்‌ சாகழூரி அவர்கள்‌ கொடி அசைத்து தொடங்கி வைத்து தாமும்‌ பங்கேற்றார்‌.

Loading

கடலூர்‌ மாவட்டம்‌ 11-வது தேசிய வாக்காளர்‌ தினவிழாவினை முன்னிட்டு டவுன்ஹாலில்‌ இருந்து வாக்காளர்‌ விழிப்புணர்வு சைக்கிள்‌ பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திர.சந்திரசேகர்‌ சாகழூரி அவர்கள்‌ கொடி அசைத்து

Read more

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நிவர்‌ புயல்‌ முண்ணனெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள்‌ குறித்து தேசிய பேரிடர்‌ மேலாண்மை ஆய்வுக்கூட்டம்‌…

Loading

கடலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நிவர்‌ புயல்‌ முண்ணனெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள்‌ குறித்து தேசிய பேரிடர்‌ மேலாண்மை முகமை, கூடுதல்‌ செயலர்‌, புதுடில்லி முனைவர்‌

Read more