வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.. அனைத்து கட்சி போராட்டம்!

Loading

மங்கலம்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

Read more

வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்த கல்லூரி மாணவர்கள்!

Loading

பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர். கடலூர் மாவட்டம்

Read more

காடாம்புலியூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா..நடனமாடி அசத்திய மாணவ,மாணவிகள்!

Loading

காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் உள்ள ராஜகுரு

Read more

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆண்டு விழா..சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கேடயம்!

Loading

ஆண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடலூர்

Read more

பண்ரக்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்..கோரிக்கைகளை முன்வைத்த பொதுமக்கள்!

Loading

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் பண்ரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கடலூர் மாவட்டம்

Read more

கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா.. கொடி ஏற்றத்துடன் துவக்கம்!

Loading

கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா சிறப்பாக கொடி ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. பிரம்மா குமரிகளின் போதனைகள், அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டு, ஆன்மீக அனுபவத்திற்கு, நடைமுறைக்கு சாத்தியமான

Read more

பா.ஜ.க.வினர் திடீர் சாலைமறியல்: போலீசாருடன் வாக்குவாதம்..பரபரப்பு!

Loading

கடலூர்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காட்டுமன்னார்

Read more

49 செம்மறி ஆடுகள் உடல் கருகி பலி..கடலூர் அருகே சோகம்!

Loading

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆட்டுக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 49 செம்மறி ஆடுகளும் தீயில் கருகி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்

Read more

பண்ருட்டி நகராட்சி  22 வது வார்டில் பகுதி சபா கூட்டம்

Loading

பண்ருட்டி, நவ.7-  கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி  22 வது வார்டில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர்  சரளா மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்

Read more

பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல்  கல்லூரியில் பெண்கள் விடுதி புதிய கட்டிடம் திறப்பு விழா 

Loading

பண்ருட்டி, நவ.06- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் உறுப்புக் கல்லூரியில் பெண்கள்  விடுதி புதிய கட்டிடம் ரூ. 6 கோடி 49 லட்சம் மதிப்பில்

Read more