அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஏளூர்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்‌ திரு.கே.ஏ.செங்கோட்டையன்‌ அவர்கள்‌ ஈரோடு மாவட்டம்‌, கோபிசெட்டிபாளையம்‌ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூக்கநாயக்கன்‌ பாளையம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, அரக்கன்கோட்டை

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…

Loading

ஈரோடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் தலைமையில், மாவட்ட

Read more

புரட்சி பாரதம் கட்சியின் புரட்சி பயணம். இசை வெளியீட்டு விழா.

Loading

புரட்சி பாரதம் கட்சியின் கொள்கைகள் அடங்கிய இசை வெளியீட்டு விழா மற்றும் மேற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் 7 ந் தேதி A A மஹாலில்

Read more

புரட்சி பாரதம் கட்சியின். சி.டி வெளியீட்டு விழா.

Loading

புரட்சி பாரதம் கட்சியின் கொள்கைகள் அடங்கிய இசை சி டி மற்றும் மேற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் A A மஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் புரட்சிபாரதம் கட்சியின்

Read more

தமிழகம் பல்வேறு துறைகளில் தேசிய விருது பெற்றுள்ளது ஈரோட்டில் முதல்வர் 2 ஆவது நாளாக பிரச்சாரம்…

Loading

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் நேற்று முந்தினம் பவானி ,அந்தியூர், சத்தியமங்கலம், கோபி உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு

Read more

கள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் திரண்டிருந்த மக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோது, முதல்வரை கண்டு கையசைத்த சிறுமியை தூக்கி, இனிப்பு வழங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

Loading

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில், கள்ளிப்பட்டி எனும் கிராமத்தில் திரண்டிருந்த மக்களிடையே வாக்கு கேட்டு பிரச்சாரம்

Read more

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ .செங்கோட்டையன் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Loading

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் அவரை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ .செங்கோட்டையன்,

Read more

மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Loading

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் நிலை – 1 பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் ஈரோடு

Read more

குள்ளம்பாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார்

Loading

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

Read more

குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்

Loading

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர்

Read more