அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க முயற்சி.. வழக்கறிஞர்கள் புகார்!
சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
Read more