மானிய விலையில் விதைத் தொகுப்புகள்.. அமைச்சர் நாசர், வழங்கினார்.

Loading

நசரத்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக மானிய விலையில் விதைத் தொகுப்புகளை அமைச்சர் சா.மு.நாசர், வழங்கினார். திருவள்ளூர்

Read more

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்..அமைச்சர் நாசர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

Loading

திருவள்ளூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள

Read more

மாற்றுத்திறனாளிகள் தினம்.. விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்!

Loading

ஆவடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

Read more

தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி..அமைச்சர் நாசர் வழங்கினார்!

Loading

ஆவடியில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

Read more

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு புதிய சிலை..அமைச்சர் நாசர் ஆய்வு!

Loading

டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறைந்த

Read more

காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள்.. அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.!

Loading

காக்களூர் ஏரி மற்றும் தாமரைக் குளத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.2.27 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Read more

12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அறிமுக விழா..அமைச்சர் நாசர் பங்கேற்பு!

Loading

12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு,வாஷிங்டன், டி.சி – அமெரிக்காவில் அக்டோபர் 3 ,4 ,5 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. உலகத் தமிழர் பொருளாதார

Read more

5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை.. அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 5 வழிதடங்களுக்கான மினி பஸ் சேவையை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார், தமிழ்நாடு முதலமைச்சர் புதிய விரிவான மினி

Read more