கிருஷ்ணகிரி கட்டிகாணப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவரின் அலச்சியப் போக்கினால் குண்டும் குழியும்மான சாலையால் மக்கள் அவதி, சாலையில் நாற்று நட்டு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்.

Loading

கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டிகாணப்பள்ளி தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சியரை தவிர்த்து அனைத்து அரசு துறை அதிகாரிகளும்

Read more

தொடரும் துயரம்: நீட் தோல்வி பயத்தால் காட்பாடி அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை

Loading

வேலூர், செப்.15- ‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் காட்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை

Read more

மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று குன்னூர் வருகை

Loading

குன்னூர், குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் எம்.ஆர்.சி. ராணுவ மையம், ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவ பயிற்சி கல்லூரி ஆகியவை உள்ளன.

Read more

ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் அழிப்பு; 20 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை

Loading

காபூல், ஆப்கானிஸ்தானில் கிழக்கு குணார் மாகாணத்தில் காஜி அபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு

Read more

தண்ணீருக்காக 5 கிலோமீட்டர் செல்லும் உருவாட்டி கிராம மக்கள்.

Loading

தேவகோட்டை ஜூலை 21 தேவகோட்டை அருகே உருவாட்டி கொங்கந்திடல் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more

இரண்டு தவணை தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்ட 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம் மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

Loading

சென்னை, ஜூலை 21- இரண்டு தவணை தடுப்பூசிகளும் அதிக அளவில் செலுத்தப்பட்ட 5 முக்கிய நகரங்களில் சென்னை முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முதல்வர் படத்தை வைக்க அனுமதி மறுப்பு.

Loading

பாலக்கோடு.ஜூலை. 20- தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட மாதேஅள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்களை வைக்க பாமகவை சேர்ந்த ஊராட்சி

Read more

சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..

Loading

சேலம். சசிகலா அதிமுகவிலிருந்த காலகட்டத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே எவ்வளவு தவறான கருத்துக்களைப் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி பேட்டி……… எம்ஜிஆருக்கு

Read more