இந்திய கைத்தறி தொழில், தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கத்தின் கலவை திருமிகு ரினா தாகா, வடிவமைப்பாளர்,

Loading

இந்திய கைத்தறி தொழில், தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் நுணுக்கத்தின் கலவை திருமிகு ரினா தாகா, வடிவமைப்பாளர், தில்லி கோட்டா சேலைகள் நவநாகரிக உலகுக்கு இனப்பங்களிப்பாகும். அதன் நேர்த்தியான

Read more

அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது

Loading

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த பொது கூட்டத்தில் சர்சைக்குரிய பேச்சால் ஜார்ஜ் பொன்னையா… 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மாவட்டம் முழுவதும் பல

Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை

Loading

ஸ்ரீபெரும்புதூர், சென்னை அம்பத்தூர் ஒரகடம் அருகே புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த

Read more

திருவள்ளூர் மாவட்டத்திற்கு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 28 ம் தேதி வருகை : கலெக்டர் தகவல்:

Loading

திருவள்ளூர் ஜூலை 24 : தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், துணைத் தலைவர் டாக்டர்.மஸ்தான் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற 28.07.2021 அன்று

Read more

திருவள்ளூர் அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெண்கள் கூட்டம் : கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்

Loading

திருவள்ளூர் ஜூலை 24 : தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் தரிசனத்திற்கு மட்டும் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. விழாக்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா

Read more

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி ., பாராட்டி, சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

Loading

ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் ,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு நல்லமுறையில் செயல்பட்டு

Read more

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் – நடிகை மனுதாக்கல்

Loading

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை அடிப்படையில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. ஆலந்தூர்: நடிகை அளித்த பாலியல் புகாரின் பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு

Read more

குழந்தைகளுக்கு வித்தைகாட்டி வாழும் நாடோடி இனமக்கள் 25 பேருக்கு தொம்ரா இன சாதிச்சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

Loading

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை மூலம் சாட்டையை உடம்பில் அடித்துக்கொண்டும, பாம்பு மற்றும் விலங்குகள் மூலம் குழந்தைகளுக்கு வித்தைகாட்டியும் வாழும் நாடோடி இனமக்கள் 25

Read more

கடத்தல் லாரியை விரட்டிச்சென்ற போலீசார்

Loading

தேவகோட்டை ஜூலை 23 திருவேகம்பத்தூர் அருகே மணல் கடத்திய லாரியை திரைப்படக் காட்சிபோல் விரட்டிச் சென்ற போலீசார். குற்றவாளிகள் தப்பி ஓட்டம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே

Read more

கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது. 21 கிலோ கஞ்சா பறிமுதல்

Loading

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரின் உத்தரவின் பேரில்

Read more