உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Loading

உலக ஆரிய வைசிய மகா சபா சார்பில் அதன் தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி, சூளைமேடு, திருவள்ளுவர் புரத்தில் கொரோனா தடுப்பூசி

Read more

முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பாஸ்டர் ஐசக் டேனியல்

Loading

குரோம்பேட்டை: தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு

Read more

பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன்.அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பினைபொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.

Loading

கடலூர் மேற்கு மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் திருவதிகை 4-வது நியாய விலை கடையில் அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி இரண்டாவது தவணையாக ரூபாய்

Read more

மாற்றம் ஏற்படுத்திய வெற்றிகரமான திட்டம் -அமிதாப் காந்த்

Loading

மாற்றம் ஏற்படுத்திய வெற்றிகரமான திட்டம் -அமிதாப் காந்த் நல்ல உணவு மக்களையும், நாடுகளையும் ஒருங்கிணைப்பதில்ஒருபோதும் தவறுவதில்லை. கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஒருசிறிய மாவட்டமான சந்தவ்லியில் விளைவிக்கப்பட்ட கருப்பு அரிசி,கடந்த

Read more

முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் செங்கதிர் தலைமையில் உணவு பொருள்களை வழங்கினார்கள்.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு முன்னாள் மத்திய காவல் படையை சேர்ந்த காவலர்கள் 48 ஏழை குடும்பங்களுக்கு பஞ்சப்பள்ளி காவல்

Read more

156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் தூய்மை தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள்குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து மேம்படுத்தினர்

Loading

சென்னை முகலிவாக்கம் 156வது வட்டத்திற்குட்பட்ட குமுதம் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சூழ்ந்திருந்த மர கழிவுகள்,தேவையற்ற குப்பைகள் மற்றும் கழிவுநீர் கால்வாயை சீரமைத்து

Read more

ஏழை எளிய மக்களுக்கு கனரா வங்கி திருவள்ளூர் கிளை சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.

Loading

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரியகுப்பம் மற்றும் அதிகத்தூர் கிராமங்களில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கனரா வங்கி திருவள்ளூர் கிளை சார்பாக மதிய உணவு

Read more

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வெ. முத்துசாமி தலைமையில் அரசு அலுவலர்கள்

Read more

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபானம் கடத்தல்… வில்லியனூர் போலீசார் 77 ஆயிரம் மதுபானத்தை பறிமுதல் செய்ததோடு ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்

Loading

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மதுபானம் கடத்தல்… வில்லியனூர் போலீசார் 77 ஆயிரம் மதுபானத்தை பறிமுதல் செய்ததோடு ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் காவல்

Read more

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி துணை சுகாதார நிலையத்தில் 17வது கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற கட்சி தலைவருமான சிவா அவர்கள் தொடங்கி வைத்தா

Loading

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட மணவெளி துணை சுகாதார நிலையத்தில் 17வது கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டமன்ற கட்சி தலைவருமான சிவா அவர்கள்

Read more