அனல்மின் நிலைய தொழிலாளர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தம்: மறியலில் ஈடுபட்ட 127பேர் கைது!
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று 4 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட 127பேர் கைது
Read more