ஒட்டன்சத்திரத்தில் அ.திமு.க 18 வார்டு செயலாளர் கூட்டுறவு சங்க தலைவருமான MM.மாரிமுத்து அவர்கள் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பினைவழங்கும் நிகழ்ச்சியை குறிஞ்சி நகரில் உள்ள நியாயவிலைக்கடையில் துவக்கிவைத்தார்.
பொங்கல் பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழக அரசு, அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யத் தொடங்கினர்.மேலும் முதல்முறையாக முழு
Read more