மாவட்டஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆக்ராவரம் ஊராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பு பணி பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்,
Read more