வேஷம் போடும் அதிகாரிகள் – மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் போட தயாராகும் தூத்துக்குடி பத்திரிகையாளர்கள்
தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 20.10.1986லிருந்து புது மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையில் இருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கினார். தொடக்கத்தில்
Read more