ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.
![]()
பழனி கீரனூர் சன்மார்க்க குருகுல ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.
Read more