ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.

Loading

பழனி கீரனூர் சன்மார்க்க குருகுல ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒட்டன்சத்திரம் தனிப்பிரிவு காவலர் பிரேம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் வழங்கினார்.

Read more