உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலி விலகியதால் வாலிபர் செய்த வெறிச்செயல்!

Loading

ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை வாலிபர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெங்களூரு அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக கொலையாளியை போலீசார்

Read more

அத்தையுடன் கள்ளத்தொடர்பு: மாமாவை தீர்த்துக்கட்டிய மருமகன்!

Loading

அத்தையுடனான கள்ளக்காதலை கண்டித்த மாமாவை வாலிபர் ஒருவர் தீர்த்துக்கட்டி உடலை குப்பையில் போட்டு எரித்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கடூர்

Read more

மூதாட்டி கொலை வழக்கு..மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு!

Loading

தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் சரமாரி குத்தி கொலை செய்த சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க பரமத்திவேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படை

Read more

ஆடம்பர வாழ்க்கை, உல்லாசம்..இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்: டாக்டர் செய்த செயலால் அதிர்ந்த சென்னை!

Loading

நித்யா ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அம்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கி பல வாலிபர்களிடம் செல்போனில் வீடியோ காலில் பேசி, தன்னை அரை நிர்வாணமாக பார்ப்பதற்கு ஒரு

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை!

Loading

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 2 சிறுமிகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 4 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒடிசா

Read more

பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை.. பெண் விவகாரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Loading

பெண் விவகாரத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் மண்டவ்வாலா மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி தலைவராக

Read more

கல்லூரி மாணவியுடன் காதலன் உல்லாசம்..கடைசியில் நடந்தது என்ன?

Loading

வாடகை வீடு எடுத்து உல்லாசமாக இருந்த இளம்காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் ஐசிஎப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 நாட்களுக்குமுன்பு19 வயதான இளம்ஜோடி ஒன்று

Read more

‘சாம்பார் சரி இல்லை’ என கணவர் தகராறு: மனைவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சாம்பார் சரி இல்லை’ எனகூறி கணவர் தகராறு செய்ததால் மனைவி மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி

Read more

கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை அடித்துக்கொன்ற பெரியப்பா!

Loading

விருதுநகர் அருகே கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை பெரியப்பா அடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர்

Read more

செல்போனை தாயார் பறித்ததால் மகள் தற்கொலை!

Loading

செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி  தேவச்சந்துரு வேணி அனிஷ்

Read more