கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை அடித்துக்கொன்ற பெரியப்பா!

Loading

விருதுநகர் அருகே கள்ளக்காதலியிடம் பேச போன் தர மறுத்ததால் தம்பி மகனை பெரியப்பா அடித்துக்கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவை சேர்ந்தவர்

Read more

செல்போனை தாயார் பறித்ததால் மகள் தற்கொலை!

Loading

செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருள்ஞானபுரத்தைச் சேர்ந்த தம்பதி  தேவச்சந்துரு வேணி அனிஷ்

Read more

மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: ஜன்னல் வழியாக பார்த்த கணவன்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Loading

கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாம என கண்ணீர் விட்டு அழுதார்.இந்த சம்பவம் அந்த பகுதியில்

Read more

திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ்காரர்!

Loading

திருமணம் செய்துகொள்ளுமாறு போலீஸ்காரர் பலராமனை இளம்பெண் வலியுறுத்தி வந்துள்ளார். கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் குருமித்கல் பகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). இவர் சுராபுரா போலீஸ்

Read more

மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது!

Loading

கோவை அருகே மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது!

Loading

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே,8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து

Read more

காதல் கணவர் வெளிநாடு செல்ல பிடிக்காத விரக்தி.. இளம்பெண் தற்கொலை!

Loading

விழுப்புரம் காதல் திருமணம் செய்த இளம்பெண், கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்

Read more

‘ரீல்ஸ்’ மோகத்தால் ரெயில் மோதி பலியான 3 வாலிபர்கள்.!

Loading

பெங்களூரு அருகே ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது ரெயில் மோதி 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லலன் (வயது

Read more

யானை தாக்கி முதியவர் பலி.. விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்றபோது சோகம்!

Loading

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம்

Read more

கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு…குழந்தையை கொன்று மனைவி தற்கொலை!

Loading

கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் குழந்தையை கொன்ற பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்

Read more