நொளம்பூரில் கொலை செய்து பிரேதத்தை எரித்து மறைக்க முயன்ற 2 குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரையும், கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபரையும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Loading

குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு,

Read more