வேலை கொடுக்காததால் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Loading

100 நாள் வேலை கொடுக்காததால் வில்லியனூர் பிடிஒ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். வில்லியனூர் சட்டமன்ற

Read more

அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணி.. எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

கொம்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 11 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார். வில்லியனூர்

Read more

மூன்று இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணிகள்.. எதிர்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்!

Loading

வி.மணவெளி கிராமத்தில் மூன்று இடங்களில் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகளை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தொடங்கி வைத்தார்.

Read more

வாய்க்கால் புனரமைப்பு பணிகள்.. எதிர்க்கட்சித் தலைவர் சிவாதொடங்கி வைத்தார்!

Loading

வில்லியனூரில் ரூ.93 லட்சம் செலவில் வாய்க்கால் புனரமைப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார். வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட “வில்லியனூர் வடக்கு தேரோடும் வீதி

Read more

அங்கன்வாடி மையங்கள் பழுதுபார்க்கும் பணி…எதிர்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்!

Loading

ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் வில்லியனூர் ஆத்துவாய்க்கால் பேட் மற்றும் பெரியபேட் அங்கன்வாடி மையங்கள் பழுதுபார்க்கும் பணிகளை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார். புதுச்சேரி

Read more

வில்லியனூர், திருக்காமேஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்..துணைநிலை ஆளுநர்,முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு!

Loading

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர், கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்து கோயிலில் தரிசனம்

Read more

படை வீட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா சாமி தரிசனம் !

Loading

வில்லியனூர் கொம்யூன் பெரியபேட் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ படை வீட்டம்மன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக

Read more

ஆற்றில் பிணமாக மிதந்த பூக்கடை ஊழியர்

Loading

வில்லியனூர்  அருகே ஆற்றில் பூக்கடை ஊழியர் பிணமாக மிதந்தார். ஆற்றில் ஆண் பிணம் வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் ஆற்றில் ஆண்பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி

Read more