மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!
![]()
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மோடி அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக
Read more ![]()
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மோடி அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக
Read more ![]()
வாலாஜா அடுத்து தென்னிந்தியாளத்தில் புரட்சியாளர் டாக்டர் பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தென்னிந்தியாளம் கிளை சார்பாக புரட்சியாளர் டாக்டர் .பூவை. மூர்த்தியார்
Read more ![]()
ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்கம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு
Read more ![]()
உலக தண்ணீர் தினம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்த கிராம சபை கூட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் நடைபெற்றது.
Read more ![]()
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷ்னல் ஜேசிஐ
Read more ![]()
ராணிப்பேட்டை வாரச்சந்தையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது, வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள்
Read more ![]()
100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆற்காடு கிழக்கு திமுக ஒன்றிய
Read more ![]()
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு
Read more ![]()
100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை
Read more ![]()
ராணிப்பேட்டையில் மாநில தொழிற்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவும், தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு
Read more