நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவ ,மாணவிகளுக்கு அதிமுகவினர் அஞ்சலி!

Loading

நீட் தேர்வால் உயிரை இழந்த மாணவ மாணவிகளுக்கு ராணிப்பேட்டை மேற்கு (ம) கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மெழுகு வத்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும்

Read more

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மோடி அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக

Read more

பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

வாலாஜா அடுத்து தென்னிந்தியாளத்தில் புரட்சியாளர் டாக்டர் பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தென்னிந்தியாளம் கிளை சார்பாக புரட்சியாளர் டாக்டர் .பூவை. மூர்த்தியார்

Read more

ராணிப்பேட்டை வணிகர் சங்கம் இளைஞர் அணி சார்பில் ரத்ததான முகாம்.. 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர்!

Loading

ராணிப்பேட்டை மாவட்ட வணிகர் சங்கம் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு

Read more

நந்தியாலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.. கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு!

Loading

உலக தண்ணீர் தினம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்த கிராம சபை கூட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் நடைபெற்றது.

Read more

சிப்காட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்..300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர்!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷ்னல் ஜேசிஐ

Read more

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!

Loading

ராணிப்பேட்டை வாரச்சந்தையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது, வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள்

Read more

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக போராட்டம் !!

Loading

100 நாள் வேலை செய்த ஏழை எளிய மக்களின் ரூ. 4034 கோடி ஊதியத்தை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆற்காடு கிழக்கு திமுக ஒன்றிய

Read more

ராணிப்பேட்டை நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகாமையில் அஇஅதிமுக நகர கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், பழ வகைகள் ஆகியவை பொதுமக்களுக்கு

Read more

மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம்..அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!

Loading

100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் வரும் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை

Read more