நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 5 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை

Read more

நாளை முதல் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி மற்றும் டிஆர்பி போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நாளை முதல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு

Read more

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி..முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பிரதாப் அழைப்பு!

Loading

திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு

Read more

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு !

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழைகால முன்னெச்சரிக்கையாக மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் கால்வாய்கள் அனைத்தையும் ஆட்சியர் பார்வையிட்டு சீரமைக்க வலியுறுத்தி வருகிறார். அதேபோல் திருவள்ளூர் நகராட்சி பகுதியில்

Read more

கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், தண்ணீர் குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாமினை மாவட்ட

Read more

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் !

Loading

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 23/06/2025 முதல்

Read more

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு

Read more

வருவாய் தீர்வாயம் மூலம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்..மாவட்ட ஆட்சியர் பிரதாப் வழங்கினார்!

Loading

திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் 226 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வருவாய் தீர்வாய அலுவலர் மு.பிரதாப் வழங்கினார்.

Read more