முன்னாள் குடியரசுத் தலைவருக்கு புதிய சிலை..அமைச்சர் நாசர் ஆய்வு!

Loading

டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சிலை நிறுவ தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறைந்த

Read more

 இடிந்து விழும் நிலையில் நூலக கட்டிடம்,பயணிகள் நிழற்குடை.. கண்டுகொள்ளுவாரா குமரி மாவட்ட ஆட்சியர்?

Loading

மேற்கு கொடுப்பைகுழி கிராமத்தில் பழுதடைந்த நிலையில் இடிந்து விழும் தருவாயில் உள்ள நூலகம் மற்றும் பயணிகள் நிழற்குடையை மாற்றி புதிதாக கட்டிதர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

Read more

அம்மிக்கல் ,ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டும்..கல் உடைக்கும் தொழிலாளர்கள் வலியுறுத்தல்!

Loading

போயர் சமுதாய மக்களின் குலத் தொழிலான கட்டுக்கள் சக்கை மற்றும் வேலிகள் தூண்கள் அம்மிக்கல் ஆட்டுக்கல் உடைக்க அனுமதி தர வேண்டுமென வலியுறுத்தி கல் உடைக்கும் தொழிலாளர்கள்

Read more

ஜூலை 18 தமிழ்நாடு தினம்..மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடும் வகையில் பள்ளிமாணவ, மாணவியர்களிடையே கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட

Read more

கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை..மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

Read more

நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

Loading

ஆறுகள், நீர் நிலைகளை மாசுபடாமல் பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வேண்டுகோள்விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நீர்நிலைகள், ஆறுகள்

Read more

 நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் குறைதீர் முகாம்.. மாவட்ட ஆட்சியர் தகவல்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான மாதத்திற்கான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. உணவுப்பொருள்

Read more

1014 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.131.80 கோடி கடனுதவி..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

Loading

பட்டரைபெரும்புதூரில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி,வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி!

Loading

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி

Read more