கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை..மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்!
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
Read more