1014 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.131.80 கோடி கடனுதவி..மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!
பட்டரைபெரும்புதூரில் மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு 1014 மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்ட 2028 பயனாளிகளுக்கு ரூ.131.80 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை
Read more