இரண்டாவது முறை ஓட்டம் பிடித்த தாய்..அவமானம் தாங்காமல் உயிரை விட்ட குடும்பம்!

Loading

தாய் இரண்டாவது முறை வேறொரு நபருடன் ஓடி சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  ஒட்டன்சத்திரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை!

Loading

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக இருக்கும் சரண்யா

Read more

ஜிப்மர் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை- அடுத்தடுத்து பெற்றோர் இறந்ததால் விரக்தி!

Loading

புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகர் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தவர் டாக்டர் ஆதி நாராயணன் (51). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மயக்கவியல் பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

Read more

போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..வாலிபரை சரமாரி தாக்கிய கும்பல்!

Loading

திருவள்ளூர் அருகே குடிபோதையில் தகராறு செய்தது குறித்து போலீசில் வாலிபர் புகார் கொடுத்ததால் அந்த வாலிபரை கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது.மேலும் காயமடைந்த வாலிபர் அரசு மருத்துவமனையில்

Read more

11 ஆண்டுகள் தங்கியிருந்த வங்கதேச தம்பதி கைது..திருப்பூரில் அதிரடி!

Loading

திருப்பூர்: ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்த கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார்

Read more

காதல் மனைவியை எரித்துக்கொன்ற கணவர்…தென்காசி அருகே அதிர்ச்சி!

Loading

தென்காசி: தென்காசி அருகே காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம்

Read more

மனைவியைக் கொன்று சடலத்துடன் தங்கி இருந்து கணவன்..திரிபுராவில் அதிர்ச்சி!

Loading

திரிபுராவில் குடும்ப தகராறில் மனைவியைக் கொன்று இரவு முழுவதும் சடலத்துடன் தங்கி இருந்து கணவன் மறுநாள் போலீஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து போலீசார் அவரை

Read more