24 மணி நேரம் வீணாகும் குடிநீர்..கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்!

Loading

குடிநீர் தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 24 மணி நேரம் வீணாகுகிறது.இதற்கு நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! ராணிப்பேட்டை

Read more