புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்‌ துறையினரின்‌ அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார்‌.

Loading

புதுக்கோட்டை சேமப்படை மைதானத்தில்‌ நடைபெற்ற குடியரசு தின விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தேசியக்கொடியை ஏற்றிவைத்து, காவல்‌ துறையினரின்‌ அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார்‌. உடன்‌

Read more

தேசிய வாக்காளர்‌ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்‌ தேசிய வாக்காளர்‌ தின விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்‌.

Loading

தேசிய வாக்காளர்‌ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஆட்சியரகத்தில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள்‌ தலைமையில்‌ அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்‌ தேசிய வாக்காளர்‌ தின விழிப்புணர்வு உறுதிமொழியை

Read more

4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை அரசுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் கண்டனம் சென்னை: அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Loading

கச்சத்தீவு பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது , இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி, விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும்

Read more

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் கீழக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்

Loading

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (21.01.2021) புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை

Read more