காவிரி உப வடி நிலத்தில்‌ உள்ள நீர்‌ பாசன உள்கட்டமைப்புகள்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ அடிக்கல்‌ நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.எடப்பாடி கே.பழனிசாமி…

Loading

புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதிகள்‌ இணைப்புத்திட்டம்‌ மற்றும்‌ விரிவாக்கம்‌ புதுப்பித்தல்‌ மற்றும்‌ நவீனப்படுத்தும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ காவிரி

Read more

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ சார்பில்‌ பயனாளிக்கு மானிய விலையில்‌ ரூ.2.55 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மூன்று சக்கர ஆட்டோவினை வழங்கி, அதில்‌ பயணம்‌ செய்தார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, இலுப்பூர்‌ மதர்தெரசா பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ நடைபெற்ற மாபெரும்‌ தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்‌ மாவட்ட

Read more

அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்‌, நல்லூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா பினி கிளினிக்கை துவக்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா தாய்‌ சேய்‌ நல ஊட்டச்சத்துப்‌ பெட்டகங்களை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்‌, நல்லூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா பினி கிளினிக்கை துவக்கி வைத்து, கர்ப்பிணி

Read more

விராலிமலையில்‌ புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகக்‌ கட்டடத்தினை திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, விராலிமலையில்‌ புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகக்‌ கட்டடத்தினை திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை, திருவப்பூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கினை திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டசத்து நலப்‌ பெட்டகத்தினை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை, திருவப்பூரில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கினை திறந்து வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டசத்து நலப்‌

Read more

அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌ ஊராட்சி ஒன்றியம்‌, திருநல்லூரில்‌ புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌ ஊராட்சி ஒன்றியம்‌, திருநல்லூரில்‌ புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை திறந்து

Read more

தமிழகம்‌ சார்பில்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்களை நேரில்‌ சந்தித்து வாழ்த்துப்‌ பெற்றனர்‌.

Loading

தமிழகம்‌ சார்பில்‌ தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொண்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌

Read more

டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌ ஊராட்சி ஒன்றியம்‌, இராப்பூசல்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌.சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அன்னவாசல்‌ ஊராட்சி ஒன்றியம்‌, இராப்பூசல்‌ அரசு மேல்நிலைப்பள்ளியில்‌ மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்‌. உடன்‌

Read more

டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்‌, வேம்பங்குடியில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்‌.

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ புதுக்கோட்டை மாவட்டம்‌, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்‌, வேம்பங்குடியில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை துவக்கி வைத்தார்‌. உடன்‌

Read more

மேற்பனைக்காட்டில்‌ புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல்‌…

Loading

மாண்புமிகு மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ டாக்டர்‌ சி.விஜயபாஸ்கர்‌ அவர்கள்‌ இன்று புதுக்கோட்டை மாவட்டம்‌, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்‌, மேற்பனைக்காட்டில்‌ புதிதாக கட்டப்படவுள்ள சுயஉதவிக்குழு கட்டடத்திற்கு அடிக்கல்‌ நாட்டினார்‌.

Read more