12 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி..தலைமையாசிரியர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்த மாவட்ட ஆட்சியர்!
திருவள்ளூரில் துணை தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களை பள்ளிக்கு சீரான வருகையை அதிகரிப்பது தொடர்பாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர்
Read more