திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்பிற்கு “பசுமை விருது!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்பிற்கு “பசுமை விருது” வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்
Read more