வெவ்வேறு சமூகம்: காதலுக்கு எதிர்ப்பு…காதலர்கள் எடுத்த விபரீத முடிவு!

Loading

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒன்றாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரிசிவா . 20

Read more

செல்போனில் அடிக்கடி பேசியதால் காதலியை கொன்ற வாலிபர்..பரபரப்பான வாக்குமூலம்!

Loading

என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாகக் கூறிய அவர், வேறு சிலருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் வாலிபர் காதலியை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.“ நெல்லை மாவட்டம்

Read more

17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!

Loading

17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர்

Read more

சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Loading

நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் கோவில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது” என்று ஐகோர்ட் மதுரை கிளை

Read more

பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

Loading

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா

Read more

ரமலான் நோன்பு.. ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்!

Loading

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் கிராமத்தில் ரமலானை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் நூறு குடும்பங்களுக்கு பத்து நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மின்னல் அறக்கட்டளை

Read more

ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Loading

நெல்லை, நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி,

Read more

“எதையும் துணிச்சலாக எதிர்கொள்வார்”- எஸ்.பி. சரவணன் பேட்டி!

Loading

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி நகர காவல் நிலைய பெண் எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசா ஆலய பாதுகாப்பிற்குச் சென்ற போது வன்மம் காரணமாக ஆறுமுகம் என்பவரால் கத்தியால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த

Read more

நெல்லை: கோயில் விழாவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Loading

நெல்லை, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட்

Read more

நெல்லை நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

Loading

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகேஉள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜேசுராஜ்(வயது73). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி மரியராஜ்(56). கிறிஸ்தவ பாஸ்டராக

Read more