ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

Loading

நெல்லை, நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி,

Read more

“எதையும் துணிச்சலாக எதிர்கொள்வார்”- எஸ்.பி. சரவணன் பேட்டி!

Loading

நெல்லை மாவட்டம், சுத்தமல்லி நகர காவல் நிலைய பெண் எஸ்.ஐ.மார்க்கரெட் தெரசா ஆலய பாதுகாப்பிற்குச் சென்ற போது வன்மம் காரணமாக ஆறுமுகம் என்பவரால் கத்தியால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த

Read more

நெல்லை: கோயில் விழாவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

Loading

நெல்லை, நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட்

Read more

நெல்லை நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 4 பேர் கைது

Loading

நெல்லை: நெல்லை மாவட்டம் மானூர் அருகேஉள்ள நாஞ்சான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜேசுராஜ்(வயது73). கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வந்தார். இவருடைய தம்பி மரியராஜ்(56). கிறிஸ்தவ பாஸ்டராக

Read more

காதல் கணவன் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து காதலர் தினத்தன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Loading

காதல் கணவன் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து காதலர் தினத்தன்று இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அரசமுத்து

Read more

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு

Loading

நெல்லை: நெல்லை டவுனை சேர்ந்தவர் வானுமாமலை. இவருடைய மகன்கள் மாரிச்செல்வம் (வயது 28), சுடலைமுத்து (26). இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று டவுனில் உள்ள ஒரு பட்டாசு

Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்கத் திட்டம்: நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!

Loading

நெல்லை.ஜூன்.19 தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்க திட்டம் உள்ளதாக நெல்லையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். தமிழக முதல்வர்

Read more

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசை முன்னிட்டு தர்ப்பண நிகழ்வுகள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மக்கள் செய்த வழிபாடுகள் அனைத்து மக்கள் வரிசையில் நின்று தர்பார் கொடுத்தார்கள் நெல்லை நயன் சிங்

Loading

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தை அமாவாசை முன்னிட்டு தர்ப்பண நிகழ்வுகள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மக்கள் செய்த வழிபாடுகள் அனைத்து மக்கள் வரிசையில் நின்று தர்பார் கொடுத்தார்கள்

Read more

நெல்லை மாவட்டம் தருவையில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது…

Loading

நெல்லை மாவட்டம் தருவையில் உள்ள சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ பால பாக்கிய

Read more

நெல்லை மாவட்டத்தில் நேற்று மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது….

Loading

நெல்லை மாவட்டத்தில் நேற்று மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின்படி தமிழகம்

Read more