மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு.ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌, வைகை அணையிலிருந்து 58-ஆம்‌ கிராம கால்வாய்‌ பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு.ஓ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, தேனி மாவட்டம்‌, வைகை அணையிலிருந்து 58-ஆம்‌ கிராம கால்வாய்‌ பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார்‌. உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ திரு. கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்‌.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ திரு. கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்களின்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம்‌, லோயர்‌ கேம்பில்‌ அமைந்துள்ள

Read more

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ பொங்கல்‌ விழாவில் கிராம மக்களுடன்‌ மாட்டு வண்டியில்‌ வருகை புரிந்து கலந்து கொண்டார்

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்‌ திரு. ஒ.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தேனி மாவட்டம்‌, பாலார்பட்டியில்‌ சுற்றுலாத்துறையின்‌ சார்பில்‌ நடைபெற்ற சுற்றுலா பொங்கல்‌ விழாவில்‌, கிராம மக்களுடன்‌ மாட்டு வண்டியில்‌

Read more

தேனி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் துணை முதல்வர் திறந்து வைத்தார்.

Loading

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் மருத்துவ வசதி இல்லாத இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் துவங்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக தேனி

Read more

துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சீலையம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலையம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். உடன்

Read more

தேனி மாவட்டம் தேனியில் அனைத்திந்திய செட்டியார்களின் பேரவை கலந்தாய்வு கூட்டம்.

Loading

அனைத்திந்திய செட்டியார்களின் பேரவை கலந்தாய்வு கூட்டம் தேனி மாவட்டம் தேனியில் சுமார் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் தேனி ஜெயக்குமார் அவர்கள்

Read more

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணம் அடைந்த இராணுவ வீரர்..

Loading

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் தேனி மாவட்டம் வடுகபட்டி G.ஆறுமுகம் அவர்களின் பூத உடலுக்கு, வடுகபட்டி மயானத்தில் நடைபெற்ற இறுதி

Read more

போடியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

Loading

தேனி மாவட்டம் போடியில் திருவள்ளுவர் சிலை அருகே லட்சுமி என்ற (65) முதாட்டி தனது சிறு பொட்டி கடையில் குட்கா புகையிலை விற்பதாக உணவு பாதுகாப்பு துறை

Read more

தேனியில் தமிழ்நாடு அரசு பணியில் பணியாற்றும் முன்னாள் முப்படை இராணுவத்தினர் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று தேனி மதுரை ரோட்டில் உள்ள முன்னாள் முப்படை ராணுவ அலுவலகத்தில் நடைபெற்றது.

Loading

தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு அரசு பணியில் பணியாற்றும் முன்னாள் முப்படை இராணுவத்தினர் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று தேனி மதுரை ரோட்டில் உள்ள முன்னாள்

Read more

தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 5,647 வளர்ச்சித் திட்டப்பணிகள் ரூ.433.87 கோடி மதிப்பீட்டில்…

Loading

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தேனி மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அமைத்துள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்

Read more