குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

Loading

கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் போலீசார் அபாய எச்சரிக்கையை ஒலிக்கச் செய்து சுற்றுலா பயணிகள் அனைவரையும் அருவி கரையில்

Read more

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி பதவி நீக்கம்!

Loading

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி நகர்மன்றத் தலைவர் பதவியை இழந்தார்.நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பதவி பறிபோனது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்த

Read more

1 கிலோ நகை-ரூ.50 லட்சம் பணம் கொள்ளை.. போலீசாரை திணறவிட்ட திருடர்கள்!

Loading

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள

Read more

கீரை கொள்முதலில் மோசடி..இன்று பணி ஓய்வுபெற இருந்த பெண் அதிகாரி சஸ்பெண்டு!

Loading

தென்காசி ஆஸ்பத்திரியில் கீரை கொள்முதலில் மோசடி செய்ததாக இன்று பணி ஓய்வுபெற இருந்த அரசு பெண் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவ

Read more

கஞ்சா விற்ற இரண்டு வாலிபர்களுக்கு குண்டாஸ்!

Loading

கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கிழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன்

Read more

பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!

Loading

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா

Read more

காதல் மனைவியை எரித்துக்கொன்ற கணவர்…தென்காசி அருகே அதிர்ச்சி!

Loading

தென்காசி: தென்காசி அருகே காதல் மனைவியை கணவரே கொன்று எரித்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி அருகே இலத்தூர் இனாவிலக்கு பகுதியில் மதுநாதபேரி குளம்

Read more

திருமலைக்குமாரசாமி திருத்தேரோட்டம்

Loading

பைம்பொழில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் தலமான பண்பொழி (பைம்பொழில்) அருள்மிகு திருமலைக்குமாரசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று விமரிசையாக

Read more

குற்றாலத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Loading

தென்காசி, சென்னை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பார்த்திபன் (வயது 54). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பாதுகாப்பு பிரிவில் இருந்தார்.

Read more

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!

Loading

தென்காசி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா

Read more