திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்..ஒட்டு மொத்த போட்டியில் அசத்தல்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் ஒட்டு மொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. முதலிடம்

Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை..போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Loading

கோவில்பட்டியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 22 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு

Read more

சமூகதணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்..18 கிராம ஊராட்சி 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்பு!

Loading

தூத்துக்குடி, மாவட்டம், புதூர் ஒன்றியம், மேல நம்பி புரம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம

Read more

148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய்.. அமைச்சர்கள் வழங்கினர்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் 148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் வழங்கினார்கள்.

Read more

18 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Read more

புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என சொன்னது குற்றமா?மாணவி எடுத்த விபரீத முடிவு!

Loading

சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை காதலன் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை

Read more

போக்சோ குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை.. தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற தீர்ப்பு!

Loading

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சண்முகையாவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு

Read more

நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: ஆட்டோ ஓட்டுனர்கள் மாநாட்டில் தீர்மானம்!

Loading

வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், மானிய வீட்டு கடன் வசதியும் செய்து தர வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில்

Read more

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றப்பட்டது! மரியே வாழ்க’ என முழக்கமிட்ட பக்தர்கள்!

Loading

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலய கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு

Read more

காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா..முன்னாள் அமைச்சர் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

பெருந்தலைவர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து, மரியாதை செய்தார்.

Read more