கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும்..மாணவர்களுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி அறிவுரை!
கல்வியை ஆயுதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐகோர்ட் நீதிபதி
Read more