குழந்தையை தெரு நாய் கடித்து இழுத்தச் சம்பவம்..வீடியோ வைரல்!

Loading

திருவள்ளூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த குழந்தையின் ஆடையை தெரு நாய் கடித்து இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது .உடனடியாக தாய் துரிதமாக

Read more

மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி.. பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

Loading

மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல் செய்துள்ளார். தமிழக அரசின் சமூக நலன் மற்றும்

Read more

கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார்!

Loading

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், தண்ணீர் குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான 7 வது சுற்று கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாமினை மாவட்ட

Read more

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை துவக்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் !

Loading

தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 23/06/2025 முதல்

Read more

நியாய விலை கடைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்!

Loading

திருவள்ளூர் கூட்டுறவு நியாய விலை கடையில் பிஓஎஸ் இயந்திரத்தில் பொதுமக்கள் கைரேகை பதித்து பொருட்களை பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் ஆய்வு

Read more

மாணவர் குறைதீர் முகாமில் 54 மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர உடனடி சேர்க்கை!

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25ம் கல்வியாண்டில் பயின்ற 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான

Read more

புகையிலை பொருட்கள் வைத்திருத்தல் கடை உரிமம் ரத்து.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Loading

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறித்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக

Read more

300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!

Loading

நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட

Read more

இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர்!

Loading

அடையாளம்பட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் பி.ஆனந்தராஜ் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர்

Read more

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு!

Loading

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் பார்வையிட்டு ஆய்வு

Read more