திருத்தணி முருகன் கோவிலில் புனரமைப்பு பணி.. மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒருங்கிணைந்த வளாகத்தில் புனரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி

Read more

பல்துறை பணி விளக்க கண்காட்சி..அமைச்சர் நாசர் துவக்கிவைத்தார்!

Loading

திருத்தணியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார். திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

Read more

ஆடிக் கிருத்திகை முன்னேற்பாடு பணிகள்..திருத்தணி கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி

Read more

திருத்தணி முருகன் கோவில் ஆடிக் கிருத்திகையை திருவிழா..முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

Loading

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

Read more

தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை!

Loading

பச்சிளம் குழந்தையை சாலையோர முட்புதரில் வீசிச்சென்ற தாய் யார்? எதற்காக அவர் குழந்தையை வீசிச்சென்றார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில்

Read more

ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி..அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!

Loading

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராஜர் காய்கறி நளங்காடி கட்டிடத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, சா.மு. நாசர் ஆகியோர் திறந்து வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம்

Read more

குடிநீர் தட்டுப்பாடு..அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம பெண்கள்!

Loading

திருத்தணி அருகே குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடித்து கிராம பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி அருகே பெரிய

Read more