மினி மாரத்தான்‌ போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌, மாநகர காவல்‌ ஆணையர்‌ முனைவர்‌ ஜெ.லோகநாதன்‌ ஆகியோர்‌ கொடியசைத்து துவக்கி வைத்தனர்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி உழவர்‌ சந்தை மைதானம்‌ முதல்‌ அண்ணா விளையாட்டரங்கம்‌ வரை திருச்சிராப்பள்ளி மாநகர காவல்‌ நடத்தும்‌ மினி மாரத்தான்‌

Read more

நவீன முறையில்‌ வெங்காயம்‌ சாகுபடி செய்வது தொடர்பாக கருத்தரங்கம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ மத்திய பேருந்து நிலையம்‌, புதிய கலையரங்கம்‌ திருமண மண்டபத்தில்‌ தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும்‌ மலைப்பயிர்கள்‌ துறை மூலம்‌ தேசிய தோட்டக்கலை இயக்கம்‌ 2020-2021

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட அரசின்‌ சாதனைகளை விளக்கும்‌ புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறையின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்ட அரசின்‌ சாதனைகளை விளக்கும்‌ புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக்‌ கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள்‌

Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, தமிழ்நாடு வேலாண்மைத்துறை இயக்குநர்‌ திரு.வி.தட்சணாமூர்த்தி அவர்களுடன்‌ மத்திய குழுவினர்கள்…

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, தமிழ்நாடு வேலாண்மைத்துறை இயக்குநர்‌ திரு.வி.தட்சணாமூர்த்தி அவர்களுடன்‌ மத்திய குழுவினர்கள்‌ மண்டல அலுவலர்‌ திரு.ரணன்ஜெய்சிங்‌ (நெடுஞ்சாலை துறை அமைச்சகம்‌), உதவி இயக்குநர்‌ திரு.சுபம்கார்க்‌ (மத்திய மின்‌

Read more

2021 சட்டமன்ற பொதுத்தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்‌ முதல்‌ கட்ட பரிசோதனை நிறைவடைந்து…

Loading

திருச்சிராப்பள்ளி பழைய மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக வளாகத்தில்‌, 2021 சட்டமன்ற பொதுத்தோ்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்‌ முதல்‌ கட்ட பரிசோதனை நிறைவடைந்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு

Read more

கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌ பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌ ௮ணுகு சாலையுடன்‌ கட்டப்பட்டு வருவதை செய்தியாளர்கள்‌ சுற்றுப்‌ பபணத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்‌ திருவானைக்கோவில்‌ சாலை மற்றும்‌ கல்லணை சாலையை இணைக்கும்‌ வகையில்‌ கொள்ளிடம்‌ ஆற்றின்‌ குறுக்கே கல்லணையில்‌ உயர்மட்ட பாலம்‌ கட்டும்‌ பணி ரூ.90.96 கோடி மதிப்பீட்டில்‌

Read more

குறைதீர்க்கும் நாள்‌ கூட்டத்தில்‌, மூன்றாம்‌ பாலின நல வாரியத்தின்‌ மூலம்‌ திருநங்கைக்கு நலவாரிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.சு.சிவராசு, அவர்கள்‌ இன்று வழங்கிய போது …

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும் நாள்‌ கூட்டத்தில்‌, மூன்றாம்‌ பாலின நல வாரியத்தின்‌ மூலம்‌ திருநங்கைக்கு நலவாரிய அடையாள அட்டையை மாவட்ட ஆட்சித்தலைவர்‌

Read more

விவசாயிகளுக்கான இரண்டு நாள்‌ இடைமுக பணிமனையை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு.சு.சிவராசு அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌.

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, மத்திய பேருந்து நிலையம்‌ அருகில்‌ உள்ள கலையரங்கம்‌ புதிய திருமண மண்டபத்தில்‌, வேளாண்மை விற்பனை மற்றும்‌ வணிகத்துறையின்‌ மூலம்‌ தமிழ்நாடூ நீர்பாசன வேளாண்மை நவீன

Read more

அண்ணல்‌ காந்தியடிகள்‌ நினைவு நாள்‌ நாடு முழுவதும்‌ தியாகிகள்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது.

Loading

அண்ணல்‌ காந்தியடிகள்‌ நினைவு நாள்‌ நாடு முழுவதும்‌ தியாகிகள்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ தியாகிகள்‌ நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்‌

Read more

சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ முன்னிட்டு 20 மாவட்டங்களைச்‌ சேர்ந்த 118 தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களுக்கான 4 நாட்கள்‌ பயிற்சி முகாம்‌ .

Loading

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ சாரநாதன்‌ பொறியியல்‌ கல்லூரியில்‌ சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ முன்னிட்டு 20 மாவட்டங்களைச்‌ சேர்ந்த 118 தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களுக்கான 4 நாட்கள்‌ பயிற்சி முகாமை திருச்சிராப்பள்ளி

Read more