திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ இணை இயக்குநர்‌ (நலப்பணிகள்‌) டாக்டர்‌ சிவக்குமார்‌ அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ பார்வையிட்டார்‌.

Loading

திண்டுக்கல்‌ அரசு தலைமை மருத்துவமனையில்‌ இணை இயக்குநர்‌ (நலப்பணிகள்‌) டாக்டர்‌ சிவக்குமார்‌ அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி மு.விஜயலட்சுமி அவர்கள்‌ பார்வையிட்டார்‌.

Read more

வனத்கிறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ முதலமைச்சரின்‌ “அம்மா மினி கிளினிக்‌” சேவையை பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்‌.

Loading

திண்டுக்கல்‌ மாவட்டம்‌, பழனி நகரம்‌ அண்ணாமலை மகப்பேறு மருத்துவமனையில்‌ மாண்புமிகு வனத்கிறை அமைச்சர்‌ திரு.திண்டுக்கல்‌ சி.சீனிவாசன்‌ அவர்கள்‌ முதலமைச்சரின்‌ “அம்மா மினி கிளினிக்‌” சேவையை பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக

Read more

வத்தலக்குண்டு சிறப்புநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Loading

வத்தலக்குண்டு சிறப்புநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால்,

Read more

ஒட்டன்சத்திரத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர் விழா நடைபெற்றது.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தனியார் மண்டபத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் எவரஸ்ட் அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை சங்கம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில்

Read more

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

Loading

திண்டுக்கல் மாவட்டம், மா.மூ.கோவிலூரில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி

Read more

தும்மிச்சம்பட்டி – சத்தியாநகர் ஸ்ரீஅபிஷேகப் பிரியன் ஐயப்பா சேவா சங்கம் 19-ம் ஆண்டு அன்னதானப் பெருவிழா.

Loading

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – தும்மிச்சம்பட்டி சத்தியாநகர் ஸ்ரீஅபிஷேகப் பிரியன் ஐயப்பா சேவா சங்கம் – 19-ம் ஆண்டு அன்னதானப் பெருவிழா நடைபெற்றது. 19-ம் ஆண்டு மண்டல

Read more