டி.எஸ்.பி அலுவலகம்,மகளிர் காவல் நிலையத்திற்கு புதிய இடம் தேர்வு
பாலக்கோடு, ஜன.23- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி அலுவலகம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
Read more
பாலக்கோடு, ஜன.23- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி அலுவலகம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
Read more
பாலக்கோடு, ஜன.23- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பொங்களுருக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடிக்கு இரகசிய தகவல் கிடைத்தது,
Read more
முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சியின் மூலமாக தர்மபுரி மாவட்டத்தில் 56,20,30,000 மதிப்பிலான முடிவுற்ற 46 திட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தார். 35,42,93000 ரூபாய் மதிப்பீட்டிலான 591 புதிய
Read more
பாலக்கோடு.ஜன.18- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி கிராமத்தில் ஒன்பதாம் ஆண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா நடைபெற்றது. இது பங்காளிகள் இணைந்து நடத்தும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும்
Read more
பாலக்கோடு, ஜன.9_ தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான கணபதி கொட்டாய், கூசிக் கொட்டாய், காவாப்பட்டி, மணியகாரன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தி
Read more
பாலக்கோடு.அக்.9- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடைக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளது மழைக் காலங்களில்
Read more
பாலக்கோடு, ஜுலை. 22- மாரண்டஹள்ளியில், நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தவர் உட்பட, 11 பேரை மாரண்டஹள்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம்
Read more
பாலக்கோடு, ஜுலை.10– தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், வாலிபரை தாக்கி தலைமறைவாக உள்ள கெண்டேயன அள்ளி ஊராட்சிமன்ற தலைவியின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி
Read more
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர் .
Read more
பாப்பாரப்பட்டி மோரவள்ளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார் அப்பகுதி யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார்
Read more