சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 108, மற்றும் 104,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Loading

தருமபுரியில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 108, மற்றும் 104,ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயிற்சி

Read more

ரூ.4.48 கோடி மதிப்பில்‌ குமாரம்‌ பட்டி அணைக்கட்டைப்‌ புனரமைக்கும்‌ பணியினை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்‌

Loading

தருமபுரி மாவட்டம்‌, அரூர்‌ வட்டம்‌, குமாரம்பட்டி கிராமம்‌, குமாரபட்டி அணைக்கட்டைப்‌ புனரமைக்கும்‌ பொருட்டு பொதுமக்கள்‌ மற்றும்‌ விவசாயிகளிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கையின்‌ அடிப்படையில்‌ பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம்‌ அமைப்பு

Read more

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசணை கூட்டம் மாவட்ட பொருப்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடந்தது.

Loading

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் ஆலோசணை கூட்டம் மாவட்ட பொருப்பாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி அவர்கள் தலைமையில் நடந்தது.

Read more

ரூ.7.86 இலட்சம்‌ மதிப்பில்‌ 400 பயனாளிகளுக்கு தலா 25 விலையில்லா அசில்‌ இன கோழிக்குஞ்சுகளை மாண்புமிகு உயர்கல்வி மற்றும்‌ வேளாண்மைத்துறை அமைச்சர்‌ திரு.கே.பி.௮ன்பழகன்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.

Loading

தருமபுரி மாவட்டம்‌ பாலக்கோடு வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ கால்நடை பராமரிப்பு துறை மூலம்‌ ரூ.7.86 இலட்சம்‌ மதிப்பில்‌ 400 பயனாளிகளுக்கு தலா 25 விலையில்லா அசில்‌ இன கோழிக்குஞ்சுகளை

Read more

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் காவல்துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி…

Loading

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் காவல்துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Read more

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்.

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி அலகில்‌

Read more

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் பேரவை கூட்டம்,தருமபுரி நரசிம்மன் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

Loading

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் பேரவை கூட்டம்,தருமபுரி நரசிம்மன் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சரவணன் அவர்கள் தலைமை தாங்கிணார், கூட்டத்தில்

Read more

தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

Loading

தருமபுரியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது .விழாவில் வாகன ஆய்வாளர் மணிமாறன் ,முனுசாமி,ராஜ்குமார்,சிவக்குமார்,வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக

Read more

தருமபுரி மாவட்ட ஆட்சிதலைவர்.அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பில்.9.வது நாளாக தொடர் மறியல் நடைபெற்ற போது..

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சிதலைவர்.அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம் சார்பில்.9.வது நாளாக தொடர் மறியல் நடைபெற்ற போது எடுத்த படம்.

Read more

ரூ.4 கோடி மதிப்பில் சமுதாய கூடம் மற்றும் உணவு அறை கட்டுதல் பணிகனை மாண்புமிகு உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

Loading

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி, திண்டல், கன்னிப்பட்டி, சென்றாயனஅள்ளி, அடிலம், ஆகிய 5 இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தலா

Read more