மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்..அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்!

Loading

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டும் நபர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி

Read more

முதல் முறையாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தி தொடர்பாளர்களாக நியமனம்!

Loading

முதல் முறையாக, அரசு தகவல்களை ஊடகங்களின் வழியாக மக்களிடம் தெளிவாக பரப்பும் பொருட்டு, தமிழக அரசு நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. பொதுமக்களுக்கு முக்கிய

Read more

மகளிர் உரிமைத் தொகை ..பெண்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!

Loading

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்கள்

Read more

நாளை கூடுதல் முன்பதிவு வில்லைகள்..பதிவுத்துறை உத்தரவு!

Loading

எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை நாளை கூடுதலாக தட்கல் முன்பதிவு வில்லவகளும் பொதுமக்களி பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில்

Read more

இனி இ-சேவை தளத்தில் மட்டுமே சுகாதாரச் சான்றிதழ்களை பெற முடியும்!

Loading

இனிவரும் காலங்களில் நேரிடையாக சுகாதாரச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் இ-சேவை தளத்தின் வாயிலாக மட்டுமே பெற இயலும். நேரடியாக ஆவணங்கள் மற்றும் நகல்களை

Read more

ரூ.199 கட்டணத்தில் அதிவேக இணையதள வசதி..அடுத்த மாதம் தொடக்கம்!

Loading

வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில்

Read more

சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர்கள்!

Loading

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். குழந்தைகளின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைந்து பெற்றோர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

Read more

கிரையப்பத்திரம் பெறாத மனைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு… தமிழக அரசு அதிரடி!

Loading

தமிழகத்தில் கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு

Read more

இங்கிலாந்து நாட்டுக்கு போக ஆசையா? – இன்று முதல் சிறப்பு விசா விண்ணப்பம்!

Loading

இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசாவுக்கு இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி ஹலிமா

Read more

லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை!

Loading

மாநிலம் முழுவதுமுள்ள நெல் பயிரிடும் விவசாயிகள் யாருக்கும் கையூட்டு கொடுக்கவேண்டியதில்லை என்றும் அப்படி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு

Read more