கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் போராட்டம்!

Loading

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் காலவாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம்

Read more

துறைகளின் மூலமே அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.. அதிமுக வலியுறுத்தல்!

Loading

அரசின் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏக்கள் மூலம் இல்லாமல் துறைகளின் மூலமே வழங்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளருக்கு

Read more

ஓய்வூதியம் பெறும் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் : தமிழ்நாடு நாடக நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் கோரிக்கை!

Loading

அனைத்து கிராம நாடக தெருக்கூத்து கலைஞர்கள் நலவாரியம் மூலம் பெறும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாத ஓய்வூதியம் பெறும் வகையில் அரசு விதிமுறைகளை எளிதாக்கவும் என தமிழ்நாடு

Read more

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் ..தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

Loading

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு சா

Read more

முகத்துவாரத்தில் விழுந்தத கப்பல் கதவுகள் அகற்றப்படவேண்டும்.. சம்பத் MLA கோரிக்கை!

Loading

சிரிய ரக கப்பல் புதுச்சேரி துறைமுகத்தில் இருந்து வெளியேறும் போது அதன் கதவுகள் இரண்டும் உடைந்து முகத்துவாரத்தில் விழுந்தததுள்ளதால் மீன்பிடிக்க தொழிலுக்கு சென்று முகத்துவாரம் திரும்பிய 11

Read more

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்..MLA வைத்தியநாதன் கோரிக்கை!

Loading

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவ தேர்வுகளின் பொழுது தேர்வு எழுத சிறப்பு அனுமதி (GRACE CHANCE) வழங்கப்பட்டுள்ளது போன்று புதுச்சேரி மாநிலத்திலும்

Read more

ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாமல் தத்தளிக்கும் பொதுமக்கள்..கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியாளர்..?

Loading

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கருகம்பத்தூர், ஆஜிபுரா பகுதியில், சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கடந்து

Read more

திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும்.. செல்வகணபதி, M.P., கோரிக்கை!

Loading

பெங்களூருவை இணைக்கும் திண்டிவனம் மற்றும் கிருஷ்ணகிரி இடையே நான்கு வழிச் சாலை அமைக்க வேண்டும் என நேற்று மாநிலங்களவையில் செல்வகணபதி, M.P., கோரிக்கை வைத்தார். நேற்று மாநிலங்களவையில்

Read more