ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேர் கொலை..கொலைக்கான காரணம் என்ன?

Loading

ஆந்திர வனப்பகுதியில் நாகையை சேர்ந்த 4 பேரை கொலை செய்தவர்கள் யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டை-பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில்

Read more

அரசு பள்ளியில் ஆட்டோ ஓட்டுனரின் உடல்..ஆண்டிபட்டியில் பரபரப்பு!

Loading

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுனரின் உடல் நிர்வாணமான நிலையில் மீட்க பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி

Read more

கொத்தனார் குத்தி கொலை.. பெரிய குளத்தில் பதட்டம்.. போலீஸ் குவிப்பு!

Loading

பெரிய குளம் அருகே கொத்தனார் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில்ஏற்படுத்தி உள்ளது . தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத் தெருவில்

Read more

அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை: 7 பேர் கைது..வெளியான பகீர் தகவல்!

Loading

ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன், கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து வெட்டிக்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்

Read more

மகன், மகள் கண்முன்னே தாய் படு கொலை – மர்ம கும்பல் வெறிச்செயல்!

Loading

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, முகமூடி அணிந்த மர்ம கும்பல் வீடு புகுந்து, 38 வயது ஜெர்மின் என்ற பெண்ணை வெட்டிக்கொலை செய்தது. தாய் ரத்தக் குளத்தில்

Read more

தட்டி கேட்டதால் ஆத்திரம்..அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த தம்பி!

Loading

கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டி கேட்ட அண்ணனை வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில்

Read more

பெண் கொடூரமாக படுகொலை..கணவன் தலைமறைவு.!

Loading

கடலூர்அருகே மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்,சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நெல்லிக் கொல்லை ஆசாரி தெருவை சேர்ந்தவர் 55

Read more

பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை!

Loading

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜக பெண் நிர்வாகி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகர பாஜக மகளிர் அணி நிர்வாகியாக இருக்கும் சரண்யா

Read more

சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 வாலிபர்கள் படுகொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

Loading

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட

Read more