பாலியல் வழக்கு.. குற்றவாளிகள் 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

Loading

திருநெல்வேலி மாவட்டம், மானூர், குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 4 வாலிபர்கள் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இவர்கள் அனைவரும்

Read more

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்..அமலுக்கு வந்தது சட்டத்திருத்தம்!

Loading

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டும் நபர்கள் மீது இனி குண்டர் சட்டம் பாயும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என். ரவி

Read more

போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள்..SP எச்சரிக்கை!

Loading

போதை பொருள் வழக்கு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பு எடுத்து

Read more